/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ tnpsc குரூப் 1 தேர்வில் மோசடி; dsp, கமிஷனர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு fake certificate fo
tnpsc குரூப் 1 தேர்வில் மோசடி; dsp, கமிஷனர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு fake certificate fo
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் 2019ல் நடத்திய குரூப் - 1 தேர்வில் தொலைநிலை கல்வியில் பயின்றவர்களும், தமிழ் வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கி, போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அக் 09, 2024