உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival selam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival selam

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ