உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கோபுர கலசத்தின் மேல் கருடன் சுற்றி வர புனித நீர் ஊற்றப்பட்டது Athur Vishnu Durga Temple Kumbh

கோபுர கலசத்தின் மேல் கருடன் சுற்றி வர புனித நீர் ஊற்றப்பட்டது Athur Vishnu Durga Temple Kumbh

சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூரில் ஸ்ரீ விஸ்னு துர்க்கை அம்மன் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கு கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை