ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது illegal entry bangladeshi arrested salem
சேலம் குண்டத்து மேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவு வேலை செய்கின்றனர். அவர்களில் சிலரை சந்தேகத்தின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்தனர். அதில் ஜாபர் அகமது என்பவர் போலி ஆதார் கார்ட் வைத்திருந்தது தெரியவந்தது.
நவ 14, 2024