உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது illegal entry bangladeshi arrested salem

ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது illegal entry bangladeshi arrested salem

சேலம் குண்டத்து மேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவு வேலை செய்கின்றனர். அவர்களில் சிலரை சந்தேகத்தின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்தனர். அதில் ஜாபர் அகமது என்பவர் போலி ஆதார் கார்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை