உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் temple festival Attur

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் temple festival Attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் 1,400 ஆண்டுகள் பழமையான செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள வாராகி, செல்லியம்மனை மாமன்னர் ராஜராஜ சோழன் வழிபட்ட பின் போர் மற்றும் கோயில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கோயில் வரலாறு கூறுகிறது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ