/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ 50 அடி ஆழ தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் Wild boar recuse Attur
50 அடி ஆழ தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் Wild boar recuse Attur
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் வனப்பகுதியில் அதிகளவில் காற்று பன்றிகள் உள்ளன. இன்று காலை பைத்தூர் கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்பவரது 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் இரண்டு காட்டு பன்றிகள் தவறி விழுந்தன.
டிச 26, 2024