உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கரும்புடன் பஜனை பாடி கோயிலை சுற்றி வலம் வந்த பெண்கள் Salem Ugrakatali Lakshmi Narasimha Perumal

கரும்புடன் பஜனை பாடி கோயிலை சுற்றி வலம் வந்த பெண்கள் Salem Ugrakatali Lakshmi Narasimha Perumal

சேலம் மாவட்டம் ஆத்தூர் தம்மம்பட்டி உக்ரகதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், 46 அடியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்கு மார்கழி 1ம் தேதி முதல் உக்ர கதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ