உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் | ADMK Leader Murder | Admk general secretary Palanisamy

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் | ADMK Leader Murder | Admk general secretary Palanisamy

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் | ADMK Leader Murder | Admk general secretary Palanisamy report |Salem அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது: சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகத்தை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி கூறியுள்ளார்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ