/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ பெண்களுக்கு படையலிட்ட கூழ் பிரசாதம் |Salem |Puttur Mariamman Temple Festival
பெண்களுக்கு படையலிட்ட கூழ் பிரசாதம் |Salem |Puttur Mariamman Temple Festival
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு கூழ் படையல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு வழங்கினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆக 13, 2024