திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple festival | Attur
சேலம் மாவட்டம் ஆத்துார் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியொட்டி நேற்று இரவு மஹா மங்கள சண்டி ஹோமம் நடந்தது. இதையொட்டி வெள்ளி கவசம் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
டிச 15, 2024