sathainar Kovil kumbabishekam
சிவகங்கை மாவட்டம், சாத்தனூரில் உள்ள மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
ஜூலை 03, 2024