உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / திரளான உறவினர்கள் பங்கேற்று உற்சாகம் Temple Festival Manamadurai

திரளான உறவினர்கள் பங்கேற்று உற்சாகம் Temple Festival Manamadurai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் தண்ணீர் ஊற்று விழா வெகு சிறப்பாக நடந்தது.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ