/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Councilors sit-in | Kalayarkoil
கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Councilors sit-in | Kalayarkoil
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இதன் சாதாரண கூட்டம் அதிமுகவை சேர்ந்த தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பாஜகவை சேர்ந்த துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி, ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், மேலாளர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜூன் 26, 2024