உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / கர்நாடக இசை கலைஞர்கள் இசையஞ்சலி|Satguru Sadasiva Brahmendral ceremony|Manamadurai

கர்நாடக இசை கலைஞர்கள் இசையஞ்சலி|Satguru Sadasiva Brahmendral ceremony|Manamadurai

கர்நாடக இசையை உருவாக்கியவர்களில் ஒருவரான ஸத்குரு சதாசிவ ப்ரம்மேந்திராள் சன்னதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராள் சன்னதியில் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். 44வது ஆண்டு ஆராதனை விழா வெகு விமரிசையாக துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி ஆராதனை, உஞ்சவ்விருத்தி, வீதியுலா உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும்.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை