உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / புளியரை செக்போஸ்டில் சிக்கியது Sand smuggling Vehicle seized

புளியரை செக்போஸ்டில் சிக்கியது Sand smuggling Vehicle seized

தென்காசி மாவட்டத்தில் இருந்து மணல், எம். சாண்ட், ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் தினமும் பல லட்சம் டன் கேரளாவிற்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. தென்காசி - கேரள எல்லையான புளியரை செக்போஸ்ட் வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிய டிப்பர் லாரியை கனிம வளத்துறை ஆய்வாளர் குமார் தலைமையில் குழுவினர் லாரியில் இருந்தவர்களிடம் எடை ரசீதை கேட்டனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ