/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ நாடு முழுவதும் சைக்கிளில் ஆன்மீக யாத்திரை Tenkasi Spiritual Pilgrimage
நாடு முழுவதும் சைக்கிளில் ஆன்மீக யாத்திரை Tenkasi Spiritual Pilgrimage
தென்காசி மாவட்டம் கடையம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண ஐயர். எட்டாம் வகுப்பு வரை படித்த இவருக்கு சிறு வயதிலேய பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்ததால் இந்தியா முழுவதும் ஆன்மீக யாத்திரை புறப்பட்டார். 2 ஆண்டுகளாக சைக்கிளில் காஷ்மீர், அசாம், கேரளா, உத்தரப்பிரதேசம் என 13 மாநிலங்களில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து விட்டு பொதுமக்களிடம் ஆன்மீக
செப் 04, 2024