உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பெரியக்கோயிலில் மகர சங்கராந்தி கோலாகலம் Periyakovil Makara Sankranti

பெரியக்கோயிலில் மகர சங்கராந்தி கோலாகலம் Periyakovil Makara Sankranti

தஞ்சாவூர் பெரியகோயிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கிய 1000 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் மகா நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ