உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பறை இசை கேட்டதும் வெளிநாட்டினர் ஆட்டம்பாட்டம் | பொங்கல் விழா ஆரவாரம் | Pongal festival | Foreigners

பறை இசை கேட்டதும் வெளிநாட்டினர் ஆட்டம்பாட்டம் | பொங்கல் விழா ஆரவாரம் | Pongal festival | Foreigners

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் பொங்கல் விழா நடந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திரளாக பங்கேற்றனர். அவர்களை தாரை தப்பட்டையுடன் மக்கள் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆரவாரத்துடன் வெளிநாட்டினர் ஆட்டம் போட்டனர்.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை