/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  தஞ்சாவூர் 
                            / 50 ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Kulumadurai Ayyanar kovil | kumbabhishekam                                        
                                     50 ஆண்டுக்கு பிறகு கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Kulumadurai Ayyanar kovil | kumbabhishekam
தஞ்சாவூர் மாவட்டம் குளுமதுரை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அரை நூற்றாண்டுக்கு பிறகு நடந்த இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 ஜன 24, 2024