பக்தர்கள் சாமி தரிசனம் Valampuri Vinayaka Temple Kumbabhishekam
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்களால் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந் கொண்டு தரிசனம் செய்தனர்
மார் 07, 2024