ஆஷாட நவராத்திரி கோலாகலம் Ashada Navaratri vaaraki decoration
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆஷாட நவராத்திரியின் பத்தாம் நாள் விழாவான இன்று வாராஹி அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜூலை 14, 2024