/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை punitha alangara Kovill Church festival
மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை punitha alangara Kovill Church festival
கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயம் பழமையணானது. ஆலய பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது. அலங்கார அன்னையின் உருவம் வரைந்த கொடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடியை முன்னாள் ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார்.
ஆக 07, 2024