/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பூக்கூடைகளில் பூக்கள் சமர்ப்பணம் aathikumbeeswara temple pushpabhishekam function
பூக்கூடைகளில் பூக்கள் சமர்ப்பணம் aathikumbeeswara temple pushpabhishekam function
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றது. பெண்கள் பூக்கூடைகளை சுமந்து கோயில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மங்களாம்பிகைக்கு பூக்களை சமர்ப்பித்தனர். அம்மனுக்கு பலவகை பூக்களால் அபிஷேகம் நடைபெற்றது.
செப் 02, 2024