மல்லிகைப்பூ அலங்கார தேர்பவனி pundi madha Church festival
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயம் உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் மாதா பிறந்தநாள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா கடந்த 30ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான ஆடம்பர தேர் பவனி நேற்று இரவு நடந்தது.
செப் 09, 2024