உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / மல்லிகைப்பூ அலங்கார தேர்பவனி pundi madha Church festival

மல்லிகைப்பூ அலங்கார தேர்பவனி pundi madha Church festival

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயம் உள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் மாதா பிறந்தநாள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா கடந்த 30ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான ஆடம்பர தேர் பவனி நேற்று இரவு நடந்தது.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை