24 மணி நேரமும் புகார் கூறலாம் introducing police department app
தஞ்சை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து போலீசாரிடம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க உரக்கச்சொல் எனும் செயலியை டிஐஜி ஜியாவுல் ஹக் அறிமுகம் செய்து வைத்தார்.
அக் 02, 2024