உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பக்தர்கள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து தரிசனம் aadi festival in thenu pureeswara swamy temple

பக்தர்கள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து தரிசனம் aadi festival in thenu pureeswara swamy temple

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் வேலுபுரீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. Pdy இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் வேண்டுவோர்க்கு வேண்டியது அருளும் அன்னையாக அருள் பாலிக்கிறார். ஆடி வெள்ளி முன்னிட்டு பக்தர்கள் எலுமிச்சை தீபங்கள் ஏற்றியும் சிறப்பு அர்ச்சனை செய்தும் சாமி யை வழிபட்டனர்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை