/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து சுவாமி தரிசனம் | Kulumadurai Ayyanar Temple Mullaipari
ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து சுவாமி தரிசனம் | Kulumadurai Ayyanar Temple Mullaipari
ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி எடுத்து சுவாமி தரிசனம் | Kulumadurai Ayyanar Temple Mullaipari Procession தஞ்சாவூர் மாவட்டம் ராரா முத்திரைக் கோட்டை கிராமத்தில் ஸ்ரீகுளுமதுரை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் இருந்து முளைப்பாரி மற்றும் விக்கிரகங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜன 23, 2024