பக்தர்கள் பரவசம் | Surasamharam | Kandha shashti festival
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் வீடான சுவாமி மலை கோயிலில் நேற்றிரவு சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முருகர் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகரை வழிபட்டனர்.
நவ 08, 2024