/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்பனை வழிபடும் பக்தர்கள் ayyapan devotees started fasting
ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்பனை வழிபடும் பக்தர்கள் ayyapan devotees started fasting
ஆண்டு கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க செல்வர். இவ்வாண்டு கார்த்திகை பிறந்ததையொட்டி கும்பகோணம் யானை அடி அய்யனார் கோயிலில் பக்தர்கள் மாலை விரதம் துவங்கினர்.
நவ 16, 2024