தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை மற்றும் அனைத்து இந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தமிழ்க் கூடல் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நவ 23, 2024