திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Pooja for the benefit of the world
தஞ்சாவூர் மாவட்டம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஏப் 09, 2024