ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | santhana vinayagar temple function
தஞ்சை மாவட்டம் புக்கரம்பை கிராமத்தில் மிகப் பழமையான சந்தன விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சுப்பிரமணியர், சந்தன விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜூன் 17, 2024