நான்கு கரைகளிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் |Temple festival
கும்பகோணம் அருகே தென்னக திருப்பதி என்று போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் தை திருவோண நாளை முன்னிட்டு பொன்னப்பரும், பூமிதேவி தாயாரும் எழுந்தருள, தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தெப்பத்தில் உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தனர்.
பிப் 10, 2024