ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஸ்ரீ ரங்கநாதருக்கு சூட்டும் வைபவம் Theni
தேனி மாவட்டம் போடி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி 27 ம் தினத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு கூடாரவல்லி வைபவம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் ஆண்டாள் நாச்சியார் பத்மாவதி தாயார் சன்னதியில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கநாதருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் தீபாரதனை காட்டப்பட்டது.
ஜன 12, 2024