கல்லுாரி மாணவர் படுகாயம் Theni Drunk auto driver
தேனி மாவட்டம் போடி கோட்டூரை சேர்ந்தவர் ஆனந்தன். கல்லூரி மாணவர். இவர் டூவீலரில் அரண்மனை ரோட்டில் சென்றார். எதிரே மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ, ஆனந்த் டூவீலர் மற்றும் சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தன் படுகாயம் அடைந்தார். அவரை போடி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.
பிப் 01, 2024