கஞ்சி கலையம் எடுத்து அம்மனுக்கு வழிபாடு
தேனி மாவட்டம் கம்பத்தில் கௌமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.
ஆக 07, 2024
கஞ்சி கலையம் எடுத்து அம்மனுக்கு வழிபாடு
தேனி மாவட்டம் கம்பத்தில் கௌமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.