/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ கலெக்டர் முதல் அமைச்சர் வரை கோரிக்கை வைத்தும் பயனில்லை Tirunelveli Farmers protest
கலெக்டர் முதல் அமைச்சர் வரை கோரிக்கை வைத்தும் பயனில்லை Tirunelveli Farmers protest
திருநெல்வேலி மாவட்டம் மானூர், பார்வதிபுரம் அழகிய பாண்டிபுரம் விஜயநாராயணம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட நன்செய் மற்றும் புன்செய் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இது குறித்து வனத்துறை மற்றும் அமைச்சர் வரை புகார் தெரிவித்தும் பயன் இல்லை. காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியிலில் இருந்து நீக்க கோரி திருநெல்வேலி வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுப் பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தினர்
பிப் 13, 2024