உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / அரசு ஹாஸ்பிடலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை Tiruthani Hospital management discharged the old

அரசு ஹாஸ்பிடலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை Tiruthani Hospital management discharged the old

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு ஆஸ்பிடலில் உள் நோயாளிகளாக 2 நாட்களுக்கு முன் 70 வயது முதியவர் அட்மிட் ஆனார். அவருக்கு உதவ யாரும் இல்லாத நிலையில் ஊழியர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை. நடக்கக்கூட முடியாத உடல் நடுங்கும் குளிரில் முதியவர் பரிதவித்து வந்தார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ