/ மாவட்ட செய்திகள்
/ திருவள்ளூர்
/ விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur
திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் வயது 35. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 6ம் தேதி காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த ராஜேஷ், மூளைச்சாவு அடைந்தார்.
ஜன 09, 2024