திறளான பக்தர்கள் பங்கேற்பு kumbabhisham at perumal koil
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேரல் குளம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில். இக்கோயில் புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக பணி நிறைவடைந்தது. கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. யாக பூஜைகள் முடிந்து இன்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஜூன் 09, 2024