திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் maha marimman koil function
திருவாரூர் மாவட்டம் சேகரை கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
ஜூலை 03, 2024