உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / நாளை விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி

நாளை விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கு தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கு தனி கோயில் இதுதான் உள்ளது. இங்கு ஒட்டக்கூத்தர் என்ற தமிழ் புலவர் வாழ்ந்து இந்த ஆலயத்தை வழிபட்டதால் ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி