/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ சகோதரர்கள் குடும்பத்துக்காக பல வகை உணவு சமைத்து பெண்கள் நூதன வழிபாடு | srinivasa perumal temple
சகோதரர்கள் குடும்பத்துக்காக பல வகை உணவு சமைத்து பெண்கள் நூதன வழிபாடு | srinivasa perumal temple
திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் விநோத வழிபாடு நடத்தினர். தங்களது சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டி பல வகை உணவு சமைத்து வாழை இலையில் கணு கட்டி பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
ஜன 16, 2024