உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / நெல் கொள்முதல் நிலையத்தில் பகல் கொள்ளை Collector's advice to employees

நெல் கொள்முதல் நிலையத்தில் பகல் கொள்ளை Collector's advice to employees

திருவாரூர் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை கலெக்டர் சாரு ஸ்ரீ இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். ஸ்ரீவாஞ்சியத்தில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பிப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ