உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / திருவாரூர் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் பாண்டியன் கொதிப்பு | Mekedatu Dam issue | TN farmers protest

திருவாரூர் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் பாண்டியன் கொதிப்பு | Mekedatu Dam issue | TN farmers protest

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசையும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து திருவாரூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் துவங்கினர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் போட்டனர். தமிழகத்துக்கு ஸ்டாலின் மீண்டும் துரோகம் செய்து விட்டதாக பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டினார்.

மார் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை