உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் selva vinayagar Kovil function

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் selva vinayagar Kovil function

கும்பகோணம் அருகே காவிரி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக யாக பூஜைகள் கடந்த 10 ம் தேதி துவங்கியது. பூஜைகள் முடிந்ததை தொடர்ந்து கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ