சைலேந்திரபாபு பெருமிதம் |Tamil Nadu is peaceful district
திருவாரூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார் . தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகம் போலீசாரின் நடவடிக்கையால் அமைதி பூங்காவாக திகழ்கிறது என பெருமைப்பட கூறினார்.
நவ 22, 2024