/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ விவசாய சங்க தலைவர் பாண்டியன் வலியுறுத்தல் தன் |TN govt should start Rasimanal project
விவசாய சங்க தலைவர் பாண்டியன் வலியுறுத்தல் தன் |TN govt should start Rasimanal project
மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காவிரி டெல்டாவில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆக 21, 2024