உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி உப்பளங்களில் மராமத்து! வெள்ளம் வடியாததால் தொழிலாளர்கள் வேதனை | tuticorin flood

தூத்துக்குடி உப்பளங்களில் மராமத்து! வெள்ளம் வடியாததால் தொழிலாளர்கள் வேதனை | tuticorin flood

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, வேம்பார், முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி