/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ அலகு குத்தி,காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள் Tiruchendur Temple Thaipusam Kolakalam
அலகு குத்தி,காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள் Tiruchendur Temple Thaipusam Kolakalam
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். பக்தர்கள் வருகையால் கடற்கரை மற்றும் திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மேதியது.
ஜன 25, 2024